அறிவிப்பு!ரூ.1000 நிவாரணம் இன்று முதல்!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு உள்ளது.தமிழகத்திலும் கொரோனா பரவல் ஆனது உக்கிரமாக இருந்து வருகிறது. கொரோனாவின் கோரத்தாண்டவம் தலைநகரில் தலைவிரித்தாடுகிறது.இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவினை  கடந்த 19-ஆம் தேதி முதல்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய  4 மாவட்டங்களுக்கு அரசு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் இன்று முதல் தமிழக அரசின் ரூ. 1000 நிவாரண உதவியை பெறலாம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
mk stalin TVK VIJAY
Gujarat Titans vs Rajasthan Royals
donald trump Tax
Thirumavalavan VCK
Ghibli Cyber Crime
TN CM MK Stalin - TN BJP Leader Annamalai