கொரோனா விதிமீறல் – பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 95 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 95 பேர் மீது வழக்குப்பதிவு.
நெல்லையில் கொரோனா விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 95 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒண்டிவீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் விதிகளை மீறியதாக காங்கிரஸ், அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025