முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவதிவாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார். இதே போல் நேற்று மேட்டூர் அணையை திறந்த வைத்தும் முதலமைச்சர் உரையாற்றினார். இந்நிலையில், முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த பிலிம் டிவிசனை சேர்ந்த ஒளிப்பதிவதிவாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசு பிலிம் டிவிசனை சேர்ந்த ஒளிப்பதிவாளருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் இந்த சூழலில், பழனிசாமி மாஸ்க் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாலும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…