சென்னையில் மாவட்டத்தில் போலீசில் கொரோனா பாதிப்பு 786 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது , நேற்றும் ஒரு நாள் மட்டும் சென்னையில் 1375 பேருக்கு கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டனர், இந்த நிலையில் சென்னையில் போலீசாருக்கு கொரனோ எண்ணிக் கை அதிகமாகதான் உள்ளது, சென்னை முன்னதாகவே 758 போலீசார் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை புதியதாக மேலும் 28 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது என்றும் கூறப்படுகிறது.மேலும் மொத்தமாக பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை நேற்று 301 ஆக உயர்ந்துள்ளது மேலும் நேற்று ஒரு நாள் மட்டும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…