தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னை வந்தடைந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அதிகபட்சமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக சுகாதாரத்துறை பிசிஆர் கருவிகளை வாங்க திட்டமிட்டனர். இதன்காரணமாக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. இதுவரை 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…