தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னை வந்தடைந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அதிகபட்சமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக சுகாதாரத்துறை பிசிஆர் கருவிகளை வாங்க திட்டமிட்டனர். இதன்காரணமாக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. இதுவரை 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…