புதுச்சேரியின் எம்.எல்.ஏ ஜெயபால் என்பவருக்கு கொரோனா உறுதியாகியதையடுத்து, அம்மாவட்டத்தின் முதல்வர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரானா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதனால் தமிழகத்தில் சில அமைச்சர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் முதல்வர், அமைச்சர், எம்எல்ஏக்கள் என அனைவருக்குமே கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சட்டப்பேரவையில் கலந்துகொண்ட என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் அதில் கலந்து கொண்ட முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்குமே சட்டமன்ற கமிட்டி அறையில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. எம்எல்ஏவுக்கு கொரோனா இருந்தது உறுதியாதை தொடர்ந்தே பல எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டனர். தற்போது அனைவரும் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…