தமிழகத்தின் கொரோனா நிலவரம் – பீலா ராஜேஷ்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 485 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றும் ஒருவர் துபாய் சென்று வந்தவர் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கொரோனா நிலவரம்:

  • இதுவரைக்கும் 90,824 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள்.
  • அரசு கண்காணிப்பில் 127 பேர் இருக்கின்றார்கள்.
  • கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 10,814 பேர்.
  • இதுவரைக்கும் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 4,612
  • அதில் 571 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
  • ஐசோலேசன் வார்டில் 1848 பேர் இருக்கின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 8 பேர் குணமடைந்துள்ளார்கள்.
  • தனியார் மருத்துவமனையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 7.
  • கவலைக்கிடமாக இருப்பவர்கள் எண்ணிக்கை 7.
  • டெல்லி சென்று திரும்பியவர்களில் சுமார் 1246 பேர் மருத்துமனைக்கு வந்துள்ளார்கள்.
  • இதுவரைக்கும் 38,88,896 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளார்கள்.
  • 15 ஆயிரம் களப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago