சென்னை ஏர்போட்டில் சிறுவனுக்கு கொரோனா அறிகுறி

Default Image

அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியவரை பரவியுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 15 வயது சிறுவனுக்கு  கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த சிறுவனுக்கு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்