தமிழகத்தில் கொரோனா காலவிதி முறைகளை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை சட்டத் திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றாது போன்றவை குற்றம் என கூறிய நிலையில், அதற்கான பொது சுகாதார அவசரச் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அலசியமாக இருக்க கூடாது எனவும், பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…