சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் வந்த தொழிலாளர்களில் ஏற்கனவே 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று மட்டுமே, மேலும் 107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் பரவும் மையமாக மாறி வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை சென்று வந்தர்வர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து, கடலூர் வந்த தொழிலாளர்களில் ஏற்கனவே 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்த நிலையில் இன்று மட்டுமே, கோயம்பேடு சந்தை மூலமாக தொழிலாளர்கள் 107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 160-ஆக உள்ளது. மேலும், கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கோயம்பேடு சந்தை மூலமாக சுமார் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…