கொரோனா தடுப்பு.., நாளை தலைமை செயலாளர் ஆலோசனை..!

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் 31-ஆம் தேதி காலை 6.00 மணி வரை மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தலைமை செயலாளர் இறையன்பு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025