நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி!

Default Image

நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால் தமிழகத்தில் 90,167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,201 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில், பெத்தானூரை சேர்ந்த 30 வயதான சென்னை ஐசிஎப் ஊழியர் நேற்று கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, இவர் திடீரென மருத்துவமனையில் இருந்து காப்பி ஒட்டியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகரிகள் இவரை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்