ராஜிவ்காந்தி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த கொரோனா நோயாளி தப்பித்து வீட்டிற்கு சென்று விட்டார்.
சென்னையில் 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழகத்தில் மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், 47 பேர் சென்னையை சார்ந்தவர்கள்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது நபருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை ராஜிவ்காந்தி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு அந்த நபர் அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்துவிட்டார். இதனையறிந்த, போலீசார் அவரின் வீட்டிற்கு சென்ற போது அந்த நபர் , என்னை யாராவது பிடிக்க முயற்சி செய்தால், அவர்களை கட்டிபிடிப்பேன் என மிரட்டி உள்ளார்.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…