தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை !

Default Image

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை !

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1240 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று(ஏப்.29) மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையில் 94 பேர்கள், செங்கல்பட்டில் 4 பேர்கள், காஞ்சிபுரத்தில் 3 பேர்கள், திருவள்ளூரில் 1 பேர் மற்றும் விலுப்புரத்தில் 2 பேர்கள் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்