கொரோனா வைரஸ் தாக்கவில்லை என பரிசோதனையில் முடிவில் வந்தாலும் அதை முழுவதும் நம்ப முடியாது என்று தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை ரத்த பரிசோதனை செய்யும் போது முதலில் நெகட்டிவ் என்று வந்தாலும் பின்னர் பாசிட்டிவாக எந்த நேரத்திலும் மாறலாம் என கூறியுள்ளார். எனவே கொரோனா சோதனையில் நெகட்டிவ் என்று வந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பது மிகவும் அவசியமான ஒன்று என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2 ஆம் நிலையில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய் சமூக தொற்றாக மாறவில்லை என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…