இந்தியாவில் ‘கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாராளுமன்றம் மற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வேண்டாம்’ என, பல்வேறு கட்சிகளின் சார்பில் அந்த கட்சியினருக்கு உத்தரவிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என்று திமுக கட்சி கொறடா திரு. சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். எனவே கொரோனா பரவல் காரணமாக வெளிமாவட்ட எம்எல்ஏ-க்கள் வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல்., திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், லோக்சாபாவில், 22 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில், 13 எம்.பி.,க்களும் உள்ளனர்.
பார்லி.,யில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் அமர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், ‘கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், திரிணமுல் காங்., – எம்.பி.,க்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம்’ என, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…