கொரோனா பாதிப்பு இல்லை ! பச்சை மண்டலமாக மாறத் தயாராகும் ஈரோடு

Published by
Venu

கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இல்லாத நிலையில் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. 

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.3-வது முறையாக ஊரடங்கு மே 17 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகள் அறிவிப்பட்டுள்ளது.இந்த தளர்வுகள்சிவப்பு ,ஆரஞ்சு மற்றும் பச்சை  என ஒவ்வொரு மண்டலங்களுக்கும்  வேறுபடும்.   தமிழகத்தை பொருத்தவரை தற்போது வரைகொரோனாவால் 3550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில் மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இதற்கு இடையில் ஈரோடு மாவட்டம் தற்போது பச்சை மண்டலத்தை நெருங்கியுள்ளது.ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை அங்கு 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.அதில் ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 69 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர்.இதனால் ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது. கடந்த மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு அங்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.அரசின் அறிவிப்பின் படி 21 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றால் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும்.தற்போது ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Published by
Venu

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

11 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

12 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

12 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

13 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

14 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

16 hours ago