மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது அதி வேகமாக பரவி வருகிறது.கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசானது முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும்,அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும்,கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,61,500 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்,மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1கோடியே 45 லட்சத்தில் இருந்து 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில்,திருநெல்வேலி மாவட்டத்தின் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(ISRO) பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 40 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…