சென்னையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே,இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில்,சென்னை அண்ணா சாலையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து,தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பெரும் தண்டையார்பேட்டை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,அடுத்து வரும் 3 நாட்களுக்கு கடையை திறக்க அனுமதி இல்லை என்றும்,கடையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…