மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதி செய்யப்பட்டுள்ள, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் தொற்றால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை அண்ணா நகர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025