மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Default Image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதி செய்யப்பட்டுள்ள,  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த  கொரோனா வைரஸ் தொற்றால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை  அண்ணா நகர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்