தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமலில் உள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அச்சம் இருப்பதாக தலைமை செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அந்த 5 மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகாரிக்க வேண்டும், கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனை மையங்களை தயாராக வைக்க வேண்டும், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அம்மாவட்டங்களுக்கு வரும் அனைவரையும் தீவிரமாக கவனிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…