“இந்த 5 மாவட்டங்களில் 10-15 நாட்களில் கொரோனா உச்சத்தை தொடும்!”- தலைமை செயலர் சண்முகம்

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமலில் உள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அச்சம் இருப்பதாக தலைமை செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக அந்த 5 மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகாரிக்க வேண்டும், கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனை மையங்களை தயாராக வைக்க வேண்டும், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அம்மாவட்டங்களுக்கு வரும் அனைவரையும் தீவிரமாக கவனிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin vs eps
Anbumani Ramadoss - Dr Ramadoss
RCB - IPL 2025
mk stalin
dominicanRepublic
Good Bad Ugly Review