இன்று பாதிக்கப்பட்ட 72 பேரில் சென்னையில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில், இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றுவரை 1,683 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 1,755 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று 2 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்ததால் , உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து இன்று பாதிக்கப்பட்ட 72 பேரில் சென்னையில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இன்று தமிழகத்தில் 114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…