இன்று பாதிக்கப்பட்ட 72 பேரில் சென்னையில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில், இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றுவரை 1,683 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 1,755 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று 2 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்ததால் , உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து இன்று பாதிக்கப்பட்ட 72 பேரில் சென்னையில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இன்று தமிழகத்தில் 114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…