#Breaking : தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் ஏற்கனவே 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது துபாயில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்