தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்.! சிறப்பு பார்வை..!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக்கிக்கொண்டே வருகிறது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று மட்டும் 86 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மொத்தமாக 571 -ஆக உயர்ந்துள்ளது. 

இதில் ஊரடங்கிற்கு முன்னதாக ஒற்றை இலக்கங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு, அதன் பிறகு இரட்டை இலக்கம், மூன்று இலக்கம் என நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மார்ச் மாத இறுதி வரை 124-ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஏப்ரல் 5  தேதிகளிலேயே 447 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகி தற்போது எண்ணிக்கை 571-ஆக உள்ளது. 

இதில் சென்னை மாநகரம் 100-ஐ நெருங்குகிறது. 95 பேர் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் கோவை உள்ளது. இம்மாவட்டத்தில் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நெல்லையில் 38 பேர், ஈரோடுயில் 32 பேர், நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டையில் தலா 25 பேரும், தேனி மற்றும் கரூரில் தலா 23 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், மதுரையில் 19 பெரும், விழுப்புரத்தில் 15 பேரும், திருப்பூர், சேலம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேரும், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேரும், திருப்பத்தூர் மற்றும் கடலூரில் தலா 10 பேரும், திருவண்ணாமலையில் 8 பேருக்கும், கன்னியாகுமரி 6 பேருக்கும், சிவகங்கை, வேலூர் மற்றும் தஞ்சாவூரில் தலா 5 பேரும், காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி தலா 4 பேருக்கும், திருப்பூரில் 3 பேருக்கும், ராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 2 பேருக்கும், பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்தம் 31 மாவட்டங்களில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   

Published by
மணிகண்டன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago