கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வருகின்றன நிலையில், இந்த வைரஸ் அச்சத்தில் பல கல்வி துறை நிறுவனங்கள் ஆலயங்கள் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சிறையில் உள்ள கைதிகள் தற்போது ஜாமினில் விடுவிக்க படுகின்றனர்.
அதன்படி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3963 கைதிகள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் சென்னை புழல் சிறையில் இருந்து 200 பேர் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 50 சதவீதம் பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…