கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வருகின்றன நிலையில், இந்த வைரஸ் அச்சத்தில் பல கல்வி துறை நிறுவனங்கள் ஆலயங்கள் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சிறையில் உள்ள கைதிகள் தற்போது ஜாமினில் விடுவிக்க படுகின்றனர்.
அதன்படி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3963 கைதிகள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் சென்னை புழல் சிறையில் இருந்து 200 பேர் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 50 சதவீதம் பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…