தஞ்சை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த பெண்ணுக்கு கொரோனா.!

தஞ்சை நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தஞ்சாவூரில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அதில் 66 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!
May 31, 2025
கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!
May 31, 2025