ஐ.ஏ.எஸ் தீரஜ்குமாருக்கு கொரோனா..!

Default Image

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் தீரஜ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ் தீரஜ்குமார் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்