குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் ப.ரமேஷுக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் ப.ரமேஷுக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியாகியுள்ள பாஜக வேட்பாளர் ப.ரமேஷ் சிகிச்சைக்காக மறுத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…