கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த ஒரு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று வீட்டில் இருந்து கல்லூரி வரை கூடிய ஒரு மாணவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது அந்த மாணவர் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…