மதுரையில் ஆந்திரா வங்கி ஊழியருக்கு கொரோனா…! 3 நாட்கள் விடுமுறை…!

Default Image

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக  கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  மதுரையில்,கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக 20 வார்டுகள் மூடப்பட்டுள்ளது.

 இந்நிலையில், மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த வங்கி கிளைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்