கோவையை சேர்ந்த 40வயதான பெண்ணிற்கு முதல் இருமுறை கர்ப்பமுற்று கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக கருப்பையில் கரு உருவாகுவதற்கு பதிலாக கருக்குழாயில் கரு உருவாகியுள்ளது.அதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கருவை கலைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்வது ஆபத்து என்பதால் ஊசி மூலம் 5 வாரங்கள் வளர்ச்சியுடைய கருவை கலைத்து பெண்ணை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…