திருச்சியில் 50 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா.!

Default Image

திருச்சியில் 50 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 94,049பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 52,976 இதுவரை கொரோனா தொற்றிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும் கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,264ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருச்சியிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகித்தான் வருகிறது, அந்த வகையில்  127 தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கோட்டை மதுரம் மைதானத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தியதில்  50 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh