தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா!

Published by
Rebekal

விளாத்திகுளத்தில் ஒரே நாளில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து கடைகளையும் மூட வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் இன்றுவரை குறையாத நிலையில் தூத்துக்குடியிலும் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் இருந்த வியாபாரிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 4ஆம் தேதி விளாத்திகுளத்தில் உள்ள 104 வியாபாரிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது.

அவர்கள் தங்களது சளி மாதிரிகளை வழங்கி சென்ற நிலையில் தற்போது இதன் முடிவு வெளியாகியுள்ளது. பரிசோதனைக்கு வந்த 104 வியாபாரிகளில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விளாத்திகுளம் பகுதியில் இயங்கி வந்த அனைத்து கடைகளையும் மூட வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. ஒரே நாளில் 25 பேருக்கு மறைவாக இருந்த கொரோனா தென்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

41 minutes ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

1 hour ago

“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!

சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…

2 hours ago

INDvENG : 3வது ஒருநாள் போட்டி… வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்! இரு அணி வீரர்கள் விவரங்கள்!

அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்தியா சார்பாக யாரெல்லாம் விளையாடலாம்..முன்னாள் வீரர்கள் சொல்வதென்ன?

துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…

3 hours ago

‘இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து வியூகம்’ தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்புப் பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி 2…

3 hours ago