உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் மிக வேகமாக பரவியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முழுவீச்சில் எடுத்துவருகிறது.
பிரதமர் மோடியின் சுயஊடரங்கு உத்தரவை மக்கள் பின்பற்றி வருகின்றனர். இதனால் முக்கியமான சாலைகள் மற்றும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது. மேலும், சில திருமண நிகழ்ச்சி உறவினர்கள் இல்லாமலும் நடந்து உள்ளது. சில திருமணங்கள், தள்ளியும் போகியுள்ளது.
இந்நிலையில், இன்று சைதாப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த தேமுதிக நிர்வாகியின் திருமணம், தேமுதிக தலைவரான விஜயகாந்த் வீட்டில் இன்று காலை விஜயகாந்த், பிரேமலதா, சதிஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட விஜயகாந்த் , விமல்-கமலி திருமணம் இன்று எனது தலைமையில் திருமணமண்டபத்தில் நடைபெறவிருந்தது. மத்தியஅரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில்,மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்,அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில், எனது இல்லத்தில் நடைபெற்றது. என அவர் தெரிவித்தார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…