கொரோனா எதிரொலி : கிலோ ரூ.800 தொட்ட ஆட்டுக்கறி.!

Published by
பாலா கலியமூர்த்தி

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் சரிவை கண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் கேரளாவில் வேகமாகப் பரவி வருவதால் கோழிக்கறி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஆடு இறைச்சி கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், செங்கோட்டை பாவூர்சத்திரம் ஆலங்குளம் சுரண்டை உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் வதந்திகளால் கோழிக்கறிக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் ஆடு இறைச்சி விற்பனையும், மீன் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 600 ரூபாய்க்கு விற்ற ஆட்டிறைச்சி தற்போது கிலோ 800 ரூபாயை எட்டியுள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

32 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

14 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

14 hours ago