கொரோனா எதிரொலியாக தற்போது உலகமெங்கும் உள்ள அணைத்து நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை அழைத்து பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கொரோனாவுக்காக ஓய்வுபெற்ற மூத்த மருத்துவர்களை வரவழைத்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் இந்த விஷயத்தில் மிகவும் அலர்ச்சியமாக இருப்பதாய் நினைத்தால் வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுவரை இருந்த மருத்துவமனையின் படுகைகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறிய அவர், மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…