கொரோனா எதிரொலியாக தற்போது உலகமெங்கும் உள்ள அணைத்து நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை அழைத்து பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கொரோனாவுக்காக ஓய்வுபெற்ற மூத்த மருத்துவர்களை வரவழைத்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் இந்த விஷயத்தில் மிகவும் அலர்ச்சியமாக இருப்பதாய் நினைத்தால் வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுவரை இருந்த மருத்துவமனையின் படுகைகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறிய அவர், மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…