#Corona எதிரொலி : ஓய்வு பெற்ற மருத்துவர்கள் அழைப்பு – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

Default Image

கொரோனா எதிரொலியாக தற்போது உலகமெங்கும் உள்ள அணைத்து நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை அழைத்து பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கொரோனாவுக்காக ஓய்வுபெற்ற மூத்த மருத்துவர்களை வரவழைத்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளார். 

 மேலும், மக்கள் இந்த விஷயத்தில் மிகவும் அலர்ச்சியமாக இருப்பதாய் நினைத்தால் வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுவரை இருந்த மருத்துவமனையின் படுகைகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறிய அவர், மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin about CentralGovt
Rohit Sharma CT
Girl sexually harassed
Virat Kohli shubman gill
kumbh mela fire accident
Sexual Harassment - Pregnant Woman