சென்னை அடையாறு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 4,549 பேர், தேனாம்பேட்டை- 4,334 பேர், கோடம்பாக்கம்- 3,801 பேர், அண்ணாநகர்- 3,636 பேர், திருவிக நகர்- 3,160 பேர், வளசரவாக்கம்- 1497 பேர்,திருவொற்றியூர்-1324 பேர், அம்பத்தூர் -1243 பேர், அடையாறு – 2,069 பேர், மாதவரம்- 955 பேர்,பெருங்குடி- 684 பேர், சோழிங்கநல்லூர்- 677 பேர், ஆலந்தூர்-736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…