சென்னை அடையாறு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2,000ஐ கடந்தது

சென்னை அடையாறு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 4,549 பேர், தேனாம்பேட்டை- 4,334 பேர், கோடம்பாக்கம்- 3,801 பேர், அண்ணாநகர்- 3,636 பேர், திருவிக நகர்- 3,160 பேர், வளசரவாக்கம்- 1497 பேர்,திருவொற்றியூர்-1324 பேர், அம்பத்தூர் -1243 பேர், அடையாறு – 2,069 பேர், மாதவரம்- 955 பேர்,பெருங்குடி- 684 பேர், சோழிங்கநல்லூர்- 677 பேர், ஆலந்தூர்-736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025