சென்னை காவல் ஆணையர் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது. அதிலும் இந்தியா தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழ் நாட்டிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட இடமாக கருதப்படுவது சென்னை மாநகராட்சி தான்.
இந்த சென்னையில் உள்ள மாம்பலம் காவல் ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கொரோனா இருப்பதாக உறுதியான நிலையில், குடும்பத்தார் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…