மத்திய சிறையில் பெண் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .
மதுரையில் சுப்பிரமணியபுரம் முத்துப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ததால் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையிடுத்த அந்த பெண்ணை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த பெண் கைதிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண் கைதியை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் கைதி கொரோனா தோற்று ஏற்பட்டதையடுத்து சிறையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் இருந்த கைது அனைவரையும்பரிசோதனை செய்ய சிறைச்சாலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…