மத்திய சிறையில் பெண் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி.!

Default Image

மத்திய சிறையில் பெண் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .

மதுரையில் சுப்பிரமணியபுரம் முத்துப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ததால் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையிடுத்த அந்த பெண்ணை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த பெண் கைதிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பெண் கைதியை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் கைதி கொரோனா தோற்று ஏற்பட்டதையடுத்து சிறையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் இருந்த கைது அனைவரையும்பரிசோதனை  செய்ய சிறைச்சாலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
thiruparankundram
Harbhajan Singh about abhishek sharma
Madurai
music director sam cs
seeman udhayanidhi stalin
Dimuth Karunaratne