மதுரை மேற்கு தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் என யாரையும் விட்டுவைக்காமல் தொடர்ச்சியாக தாக்கிக் கொண்டே தான் உள்ளது கொரோனா. இந்நிலையில் நேற்று தான் திமுக எம்எல்ஏக்கள் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தின் மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் குமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழக எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : நநடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…