சென்னையில், 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையில் முக்கிய கட்டடங்கள், காய்கறி சந்தைகள், ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தார், அருகே வசித்து வந்த குடியிருப்புவாசிகள் ஆகியோருக்கு சோதனை நடத்தப்பட உள்ளது.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…