#Breaking : சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி.!

Default Image

சென்னையில், 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில், 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையில் முக்கிய கட்டடங்கள், காய்கறி சந்தைகள், ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தார், அருகே வசித்து வந்த குடியிருப்புவாசிகள் ஆகியோருக்கு சோதனை நடத்தப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்