தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. நேற்றுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக இருந்த நிலையில் இன்று மட்டுமே 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 485ஆக உயர்ந்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பாதிக்கப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவார்.
இதுவரை 90,541 பேர் வீட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 4,248 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 3,356 மாதிகள் நெகட்டிவ் என முடிவு தெரிந்துள்ளது. 407 மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…