உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை தொடங்கி பல உயிர்களை காவு வாங்கிவரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலகமே ஈடுபட்டு வருகிறது. இதே போல், புதுச்சேரியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை, அரசு மார்பு நோய் மருத்துவமனை மற்றும் பிம்ஸ் மருத்துவமனையில் தலா ஒருவர் என 3 பேருக்கு தனிமை அறையில் சிகிச் சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.இந்த தகவல் புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…