கடலூரில், இன்று மட்டுமே 68 பேருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், கோயம்படு சந்தை மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட் மூலமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
அதில் அதிகமாக கடலூர் மாவட்டம் கோயம்பேடு சந்தை மூலமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோயம்பேடு சந்தை மூலமாக 129 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது இன்று மட்டுமே 68 பேருக்கு கோயம்பேடு மூலம் கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனால், கோயம்படு சந்தை மூலம் கடலூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. இதனால் கடலூரில் கொரோன பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 228ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் வந்தவர்களில் 810 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுளள்து.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…