குக்கர் சின்னம் யாருக்கு?? டிடிவி தினகரன் கருத்து

Published by
Vignesh
  • வருகின்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் மாணவர்களை கைது செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் கேகே நகரில் உள்ள கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இப்போது வருகின்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் மார்ச் 26ம் தேதி குக்கர் சின்னம் யாருக்கு வரும் என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் கூறினார்.

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறிவிட்டு இதனை எக் காரணம் கொண்டும் அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் மாணவர்களை கைது செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. அதையும் மீறி காவல்துறையினர் கைது செய்தால் அதை பார்த்துக்கொண்டு அமமுக அமைதி காக்காது என தெரிவித்தார்.

Published by
Vignesh

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago